தடங்கலுக்கு வருந்துகிறேன்...

தாய்மையின் பூரிப்பில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருப்பதால் வலைப்பதிவில் பதிவு எதுவும் எழுத முடியவில்லை. அன்பு நண்பர்களின் பதிவுகளில் கருத்திடவும் முடியவில்லை. அன்பு உள்ளங்கள் நண்பர்கள் அனைவரிடமும் மன்னிக்கும் படி வேண்டிக்கொள்கின்றேன்.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றிகள்..

அன்புடன்,
வினோதினி..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..